Exodus 19-21

10 Ques | 10 Mins | 100 Pts

மிகச் சரியான பதிலைத் தெரிவு செய்யவும். எஜமான் அடிமைக்கு ஒரு பெண்ணை விவாகஞ்செய்து கொடுத்து, அவள் அந்த அடிமைக்கு ஆண்பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் பெற்றிருந்தால், அந்த அடிமை விடுதலையாகும் போது...

இவர்களில் "நிச்சயமாய் கொலைசெய்யப்படக்கடவன்" என்று குறிப்பிடப்படுபவர்கள் யார்?

அடிமையானவனை மாடு முட்டினால் மாட்டை உடையவன் அடிமையின் எஜமானுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்?

குழியைத் திறந்து வைத்ததினால் ஒரு மிருகம் அதற்குள் விழுந்தால், குழிக்கு உடையவன் என்ன செய்ய வேண்டும்?

"என் பலிபீடத்தின்மேல் உன் _____ , படிகளால் அதின்மேல் ஏற வேண்டாம்" என்று கர்த்தர் சொன்னார்.

சரியா? தவறா? ஏழாம் நாளிலே கர்த்தர் ஓய்ந்திருந்தபடியால் அதைப் பரிசுத்தமாக்கினார்.

"என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு _____ தலைமுறைமட்டும் இரக்கம் செய்கிறவராயிருக்கிறேன்" என்று கர்த்தர் சொன்னார்.

_____ கனம் பண்ணுவாயாக.

மூன்றாம் நாள் விடியற்காலத்தில் உண்டானவைகள் எவை?

மலையைத் தொடுகிறவன் எவனும் _____ .

Enter your name
to see the result

Your score is