Exodus 22-24
10 Ques | 10 Mins | 100 Pts
சரியா? தவறா? ஒரு மாட்டைத் திருடி அதை விற்றால் அந்த மாட்டுக்குப் பதிலாக நான்கு மாடுகளைக் கொடுக்க வேண்டும்.
யாத்திராகமம் 22:1
உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், அவனிடத்தில்...
யாத்திராகமம் 22:25
எந்த மாதத்தில் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டார்கள்?
யாத்திராகமம் 23:15
ஆறுவருஷம் பயிரிட்ட நிலத்தை ஏன் ஏழாம் வருஷம் சும்மா கிடக்க விட வேண்டும்?
யாத்திராகமம் 23:11
சரியா? தவறா? மோசே இரத்தத்தை ஜனங்களின் மேல் தெளித்தான்.
யாத்திராகமம் 24:8
ஒருவன் ஒரு ஆட்டை திருடி, அதைக்கொன்றால் அல்லது விற்றால், அவன் அந்த ஆட்டுக்கு பதிலாக எத்தனை ஆடுகளை கொடுக்கவேண்டும்?
இஸ்ரவேலின் தேவனை தரிசித்தவர்கள் யார் யார்?
யாத்திராகமம் 24:9,10
உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து ஜனங்களின் காது கேட்க வாசித்தவன் யார்?
யாத்திராகமம் 24:6,7
மோசே மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் _____ நாள் மலையில் இருந்தான்.
யாத்திராகமம் 24:18
முதற்பலனைச் செலுத்துகிற பண்டிகை எது?
யாத்திராகமம் 23:16
Enter your name to see the result
Your score is