Exodus 22-24

10 Ques | 10 Mins | 100 Pts

சரியா? தவறா? ஒரு மாட்டைத் திருடி அதை விற்றால் அந்த மாட்டுக்குப் பதிலாக நான்கு மாடுகளைக் கொடுக்க வேண்டும்.

உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், அவனிடத்தில்...

எந்த மாதத்தில் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டார்கள்?

ஆறுவருஷம் பயிரிட்ட நிலத்தை ஏன் ஏழாம் வருஷம் சும்மா கிடக்க விட வேண்டும்?

சரியா? தவறா? மோசே இரத்தத்தை ஜனங்களின் மேல் தெளித்தான்.

ஒருவன் ஒரு ஆட்டை திருடி, அதைக்கொன்றால் அல்லது விற்றால், அவன் அந்த ஆட்டுக்கு பதிலாக எத்தனை ஆடுகளை கொடுக்கவேண்டும்?

இஸ்ரவேலின் தேவனை தரிசித்தவர்கள் யார் யார்?

உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து ஜனங்களின் காது கேட்க வாசித்தவன் யார்?

மோசே மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் _____ நாள் மலையில் இருந்தான்.

முதற்பலனைச் செலுத்துகிற பண்டிகை எது?

Enter your name
to see the result

Your score is